அப்துல் கலாம் : கனவு நாயகன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அப்துல் கலாம் : கனவு நாயகன்

Abdul Kalam : Kanavu Nayagan

ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு இன்றுவரை ஓர் அங்குலம்கூட குறையவில்லை. மாறாக, பல லட்சக்கணக்கான இளைஞர்களை மேலும் ம…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book ச.ந. கண்ணன் தத்துவம்

More like this


சாணக்கியர்

சத்ரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இரு என்று ஒரு பழமொழி உண்டு. சாணக்கியம் என்றால் ராஜதந்திரம் என்றே பொருளாகிவிட்டது. இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய ராஜதந்திரிகளுள் சா…

Check Price

பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை

பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமயப்பெரியார் இருவர். அவர்கள் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் ஆவர். அனைத்துச் செல்வங்களையும் அனுபவிக்கும் அரும்பேறு பெற்ற பத்திரகிரியார், அனை…

Check Price

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க்

கடலின் அடியாழத்தில் மறைந்து கிடக்கும் சுறாமீன்கள். எப்போதோ தொலைந்து போன டைனோசார்கள். பிரபஞ்சத்திலேயே இல்லாத விண்வெளி ஜந்துகள். ஸ்பீல்பெர்க்கின் டாப் நட்சத்திரங்கள் இவர்கள்தாம். …

Check Price

தோட்டத்துப் பூக்கள்

நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் இவற்றை எப்பட…

Check Price

செஸ்வநாதன் ஆனந்த்

ஆனந்த் ஆட வருவதற்கு முன் இந்தியாவில் செஸ் விளையாட்டு பற்றிய அடிப்படைகள் பெரும்பாலானோருக்குத் தெரியாது. ஒரு தனிமனிதராக, தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசி…

Check Price

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3

Author: ஓஷோ

புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்கள…

Check Price

டயானா ஒரு தேவதை கதை

அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். நீ சாமானியன், நாங்கள் ராஜவம்சத்தினர் என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க…

Check Price

அனுபவ மொழிகள்

'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனை…

Check Price

விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்

உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, …

Check Price

கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை

Author: ஓஷோ

இதில் உள்ளவை வெறும் கேள்விகள் அல்ல; வெறும் பதில் . இது ஒரு தீர்வு காணும் சந்திப்பு. ஆமாம் சந்திப்புதான். இந்தச் சந்திப்பின் ஒரு நிலையில் என்னுடைய பிரக்ஞைத் தன்மையும் ஒன்று கல…

Check Price