தமிழகச் சிவாலயங்கள் 308
Share:

தமிழகச் சிவாலயங்கள் 308

Tamizhaga Sivaalayangal 308

Check Price on Amazon

தமிழகச் சிவாலயங்கள் 308

Tamizhaga Sivaalayangal 308

பக்கங்கள்
392
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

இந்நூல் சிவத் தலங்களின் பெருமையினை இனிது சாற்றும் வகையில் 308 தலங்களின் சிறப்புகள் விளங்க அமைக்கப்பட்டுள்ளது. மூவர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்கள் இங்குக் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் வைப்புத் தலங்களும் சில குறிக்கப்பட்டுள்ளன. மேலும் வைப்புத் தலங்களும் சில குறிக்கப்பட்டுள்ளன. மூவர் பெருமக்கள் தாம் அருளிச் செய்த பதிகங்களில் பிற தருத்தலங்களைக் குறித்துப் பாடியன வைப்புத் தலங்களாகப் போற்றப்படுவன. மற்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


திருமாலின் 108 திவ்விய தேசங்கள் & வைணவத் திருத்தலங்கள்

திவ்விய தேசங்கள் 108 என இருப்பினும் அவை சோழ நாட்டுத் தவ்விய தேசங்கள், பாண்டிய நாட்டுத் திவ்விய தேசங்கள், மலை நாட்டுத் திவ்விய தேசங்கள், நடுநாட்டுத் திவ்விய தேசங்கள், தொண்டை …

Check Price

புறநானூறு மூலமும், தெளிவுரையும்

மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்ப…

Check Price

கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)

அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)

உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…

Check Price

திருவருட்பாத் தேன் (தொகுதி 1)

பொருட்செல்வத்தை வாரி வழங்கினால் தான் வள்ளலா? அருட்செல்வத்தை அள்ளிக் கொடுத்தாலும் வள்ளல் தான். வடநாட்டில் தோன்றிய ராமகிருஷ்ணரும், தென்னாட்டில் தோன்றிய திருவருட் பிரகாச வள்ளலார…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 2)

உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்)

கம்பர் இந்நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம் என்பது அதை அவர் ஆறு காண்டங்களாகப் பிரித்து 10,500 பாடல்களாகப் பாடியுள்ளார். அதில் மூன்றாவது, ஆரணிய காண்டமாகும். இதில் 11 படலங்…

Check Price

திருவருட்பாத் தேன் (தொகுதி 2)

இத்தொகுதியில் பெரும்பாலும் தேனினும் இனிய பாடல்களின் சாரம் உரைநடையில் தரப்பட்டுள்ளது. சில தலைப்புக்குரிய பாடல்கள் உரைவிளக்கம் இன்றி அப்படியே சில குறிப்புகளுடன் தரப்பட்டுள்ள…

Check Price

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 1)

உலகில் மக்கள் இனிது வாழும் வகையில் இறைவன் திருவளால் தோன்றியவை வேதம், ஆகமம், புராணம் என்பன. இவற்றுள் வேதம் என்பது இறைவன் தன்மையினையும், ஆகமம் என்பது அப்பரமனை வழிபடும் நெற…

Check Price

திருவருட்பாத் தேன் (தொகுதி 3)

இத்தொகுதியில் பெரும்பாலும் தேனினும் இனிய பாடல்களின் சாரம் உரைநடையில் தரப்பட்டுள்ளது. சில தலைப்புக்குரிய பாடல்கள் உரைவிளக்கம் இன்றி அப்படியே சில குறிப்புகளுடன் தரப்பட்டுள்ள…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 2)

'தமிழுக்குக் கதியாக விளங்கக் கூடிய நூல்கள் கம்பராமாயணமும் திருக்குறளுமே ஆகும்' என்று கூறிப் போந்தார். தமிழ் மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து ஒப்பிலக்கண நூலை இ…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 1)

'தமிழுக்குக் கதியாக விளங்கக் கூடிய நூல்கள் கம்பராமாயணமும் திருக்குறளுமே ஆகும்' என்று கூறிப் போந்தார். தமிழ் மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து ஒப்பிலக்கண நூலை இ…

Check Price