Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நாவல் தினமலர் வாரமலரில் தொடர்கதையாக வந்தது.ஒரு ஜனரஞ்சகமான இதழில் தொடர்கதை எழுதும் போது அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் வந்துவிடக்கூடாது. கூடவே அதில் இலக்கியத் தரத்தையோ அல்லது வேறுவிதமான உன்னதங்களையோ கலந்து ஒரு நாவலை உருவாக்குவது என்பது எழுதும் எழுத்தாளர்களின் தனித்தன்மையையும் திண்மையையும் பொறுத்த விஷயமாகும். ந்த மாயமாய் சிலர் நாவலும் ஒரு ஆன்மீக மர்ம்ப்படைப்பே இதை நான் வேகமாய் …
More like this
மாயமாகப் போகிறார்கள்
இந்நூலில் கூறப்பட்டுள்ள சித்தர்களின் சித்தி செய்திகள் மிகச் சிலவே. அஷ்டமா சித்திக்கு இந்நூல் ஒரு சின்ன முன்னுரையே. சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தேட முற்படுகையில் கண்ணில் …
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…
சனிக்கிழமை விபத்து
ஒரகடம் அடுத்த மாத்தூா் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.
மாயவிழிகள்
இந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை! தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகேதபித்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக மாயவிழிகள் என்ற …
சிவம்
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
எட்டு திசை நான்கு வாசல்
ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…
தங்க திரிசூலம்
இப்புத்தகத்தின் தொகுப்பலுள்ள இருநாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை.ஒரு கதை நகரத்திலும் மலைத் தலம் ஒன்றிலும் நடக்கிறது. இன்னொன்று நகரத்தோடு முடிந்து போகிறது. இரு கதைக…
ருத்ரவீணை (முதல் பாகம்)
'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…
மாயாவனம்
தாய், தந்தை, பாட்டி என்ற அழகான ஒரு குடும்பத்தின் கதாபாத்திரங்களோடு சில வேறுபட்ட கதாபாத்திரங்களையும் சேர்த்து, த்த்துவாரத்தங்களோடு இந்தப்படைப்பை எழுதியுள்ளார் எழுத்தாளர் இந்த…
இரும்பு குதிரைகள்
இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…
மகா பெரியவர் பாகம் 2
பெரியவரின் தவசக்தியை நம்மால் அளவிடவே முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரத்தில் தியானம், பூஜை என்று 15 மணி நேரத்துக்கு மேல் செலவழித்தவர் அவர். இதனால் தூரதிருஷ்டி முதல் ப…
விக்ரமா... விக்ரமா... - பாகம்-2
'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும்' என்று போஜராஜன் வ…