தென்றல் வரும் ஜன்னல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தென்றல் வரும் ஜன்னல்

Thendral varum jannal

ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட நாவல், தென்றல் வரும் ஜன்னல். இந்நூலின் கதை மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது. ஜீன் தெரபி பற்றிய முழு விபரத்தையும், உடலில் உள்ள குரோமோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றை பற்றியும் விளக்குகிறது. இரண்டாவது கதைபாகம் அதிகாலை பறவைகள், மன நோயாளிகளுக்கும் டாக்டருக்கும் நடக்கும் உணர்ச்சி பூர்வமான போராட்டத்தை விவரிக்கிறது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book ராஜேஷ்குமார்

More like this


என் மனைவியின் கணவன், ஆயுள் ஆயிரம் நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

Check Price

ஒப்பனைப் பூக்கள்

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

Check Price

விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

Check Price

வில்லோடு வா நிலவே

இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…

Check Price

ஈரம் தேடும் வேர்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஈரம் தேடும் வேர்கள் ... ஆபீஸ் ஜுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் துடித்து துடித்து காகிதங்களை துப்ப மேஜைகள் மேல் இருந்த ...

Check Price

மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

Check Price

விபரீதங்கள் விற்கப்படும், ஒரு சிவப்பு ரோஜாவின் இதழ்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

Check Price

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

Check Price