Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 576
- Publisher
- கண்ணதாசன் பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788184020960
மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் என்ற நூலை பாலி மொழியிலிருந்து மேக்ஸ் முல்லர் மொழிபெயர்த்தார். அவர் அதுமட்டுமா செய்தார். சம்ஸ்கிருதத்திலிருந்து வேதங்கள், உபநிஷதங்கள் என்று இந்திய ஆன்மிக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். மூலமொழி கற்றுக்கொண்டுதான்! ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு குணம், அந்த்த் தளராத தீவிர முயற்சிதான். தம்மபத முதல் அத்தியாயத்தில் உள்ள முதல்…
Genres
Shelves
More like this
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2
கீதை மறைபொருள் நிறைந்த மொழியில் எழுத பட்டுள்ளது அதனால் பல உரைகள் பல விதமாக எழுத பட்டன ஆனால் பெருபாலான கீதை உரை ஆசிரியர்களும் தங்களுடைய சொந்த எண்ணங்களையும் பார்வைகள…
குரு ஒரு கண்ணாடி
நீங்கள் குருவிடம் நெருங்கி வரும்போது உங்கள் அன்பில், நம்பிக்கையில்- உங்கள் அமைதி ஆழமாகிறது; உங்கள் மவுனம் இறந்துபோன ஒன்றைப்போல் அல்லாமல், ஒரு மயானத்தின் மவுனமாக அல்லாமல், பா…
தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3
உண்மையான உந்துதல் இருக்கும்போது மட்டுமே செய். 2) நிறுத்துவதைப் பற்றி யோசிக்காதே. வெறுமனே நிறுத்து! 3) காத்திரு! நீ நிறுத்திய நிலையில் மூச்சு இல்லை. அசைவு இல்லை -- க…
படிப்படியாக தியானம்
ஓஷோ - சித்த சக்திகளின் உருமாற்றம், சிந்தனைச் சக்திக்கான வழிமுறை, சமாதி நுழைவுவாயில், சமநிலை உருமாற்றத்தின் நிலை ஆகியவற்றை தெளிவாக கூறும் புத்தகம்.
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2
நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…
எனக்குப் பிடித்த புத்தகங்கள்
அறுபது ஆண்டுகளுக்கு மேல் என் எண்ணச் சுழலில் அசை போட்டுக் கொண்டிருந்த எண்ணங்களை வயதான காலத்தில் வடித்திருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் நிறைய படிக்கிறார்கள்; மறுக்கவில்லை. அவர்கள்…
தம்மபதம் - பாகம் 4
புத்தர் படைத்துப் போயிருப்பது கண்ணுக்குப் புலப்படாதது. அதைப் புரிந்து கொள்ளப் பிரத்யேகமானதொரு ஏற்புணர்வு வேண்டும். புத்தரைப் புரிந்து கொள்ள உனக்கு விவேகம் வேண்டும். புத்தருட…
விடுதலை நீ நீயாக இரு
உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும்,ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்…
ஞானத்தின் ரசவாதம்
நீ முதல் முறையாக மவுனமாகும்போது உனது பழைய அனுபத்திலிருந்து உணரக்கூடியதெல்லாம் துயரம்தான். அதை ஆழமாக அனுமதி கொடு. அதைத் துயரம் என்று முடிவு கட்டாதே. ஏனெனில் அந்த …
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …