Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தமெல்லாம் சிவமயம்
Siththamellam Sivamayam
- பக்கங்கள்
- 192
- பதிப்பகம்
- வரம் வெளியீடு
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788183681865
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், நெருப்பிலும் உலவும் வல்லமை கொண்டார்கள். அத்தனை ஆற்றல்களையும் தாம் அடைந்தது போலவே மனித குலம் அடைய வே…
Genres
Shelves
More like this
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
சித்தர்கள்
மனிதன் 100 ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழமுடியுமா? அது ரொம்ப சர்வ சாதாரணம் அதற்கும் மேலேயே வாழ வழியுண்டு; வாழ்ந்தவர் பலர் உண்டு! சித்தர்களின் ‘சிறப்பான சூட்சுமத்தை’ நாம் அ…
நவராத்திரி
வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீ…
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் …
சிவராத்திரி
அன்றிரவு கண்விழிப்பதன் காரணம் என்ன? சொர்க்க வாசல் தரிசனம் எதற்காக? ஏகாதசி விரதம் தரும் நன்மை என்ன? ஸ்ரீரங்கத்திலும் திருவல்லிக்கேணியிலும் தனிச் சிறப்புக்குக் காரணம்? நீங்கள் ப…
ப்ரத்யங்கிரா
ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்க…
1857 சிப்பாய் புரட்சி
இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்ப…
கிருஷ்ண தேவராயர்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட மன்னர்களில் ஒரு சிலரைத்தான் வரலாறு தன் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. அவர்களில் ஒருவர் கிருஷ்ண தேவராயர். முகல…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…