Select a cover image
Searching for images...
Saving cover image...
எதிரிகளிடம் யாருமே உபதேசம் கேட்க விரும்புவதில்லை. என்ன காரணம்? அவர்கள் நமக்குக் கேடு நினைப்பார்கள் என்றுதானே? அது சரி, ஆனால் நமது நலன் விரும்பிகளின் உபதேசத்தையும் உதறிவிட்டு ஓடுகிறோம் இல்லையா, அது ஏன்? ‘அதுவா? அவர்கள் இப்படியே உபதேசித்துக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் கேட்டதுதான்’ என்ற அலட்சியம். சரியா? நில்லுங்கள். ‘இனி கேட்க முடியாது. இதுதான் இறுதி உபதேசம். என் உயிர் பிரிகின்ற காலம் வந்துவிட்டது…
Genres
Shelves
More like this
சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்
நம்மைச் சுற்றி ஒரு சதி வலை பின்னப்படுகிறது எனில் அந்த எதிரிகள் யார் என்பதைக் கூர்ந்து அறிய புத்தியைக் கூர்மை தீட்டுவோம். ஊரிலோ தேசத்திலோ யார் யாரோ நினைவுக்கு வந்து சந்தே…
இந்து சமயம் புதர்களும் புதிர்களும்
பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறி…
இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்
இஸ்லாமிய வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் செயல்படுத்துகிறோம். தொழுகையில் குறை வராத குறிக்கோள் சிலரிடம். துல்லியமாகக் கணக்கிட்டு ஸகாத் வழங்குகிற துரிதம் சிலரிடம்…
வைணவம் மார்க்சியப் பார்வை
இந்நூல் இடைக்காலத் தமிழகத்தின் பெரும் மதங்களில் ஒன்றான வைசவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. சைவத்திலிருந்து வைணவம் வேறுபடும் விதங்…
இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை
வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை …
ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு
"ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம். ஹிந்து மதத்திற்கு வே…
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரை…
திருஅருட்பா (old book - rare)
இத்தொகுப்பினைச் செய்த முனைவர் மு . வங்கடாசலபதி ' திருஅருட்பாவில் ' தேனுள்தேன் எடுத்தது போன்று இத்தொகுப்பினைப் புனைந்துள்ளார் . இவற்றை செய்திட அவர் மிகவும் பொருத்தமானவரே …
இந்துமத இணைப்பு விளக்கம்
நமது இந்து மதத்தின் இணையிலாத் தத்துவங்களை அடங்கிய வேதாகமங்கள் வடமொழியில் இருப்பதாலும், சாத்திரங்கள் பல செய்யுள் வடிவில் எல்லோரும் இனிது அறிந்துகொள்ள முடியாத முறையில் அமை…