நீதிக்களஞ்சியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீதிக்களஞ்சியம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மக்களின் நல்வாழ்க்கைக்குத் தேவையான அறக் கோட்பாடுகளை வடுத்துரைக்கும் சங்கம் மருவியகால இலக்கியங்களின் தொடர்ச்சியாய்ப் பிற்கால நீதி இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாய்த் திகழ்பவை ஆத்திகடி, கொன்றைவேந்தன், உலகநீதி, வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நோண்னெறி என்னும் இலக்கியங்களாகும். இவற்றுள் ஒளவையார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்னும் நான்கு இலக்கியங்களைப் படைத்துள்ளார். உ…

Shelves
பொது புலவர் குழந்தை book

More like this


தீரன் சின்னமலை

இன்று நம் நாட்டை நாமே ஆண்டுவருகிறோம். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். விடுதலை வீர்ர் தீரன் சின்னமலையின் வீர வரலாறு, இளைஞர்களுக்கு நாட்டு…

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்

இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…

யாப்பதிகாரம்

செய்யுள் எழுதிபழகுவோர்க்கேயன்றி தமிழ்ச் செய்யுட்களை படிப்போர்க்கும் யாப்பிலக்கண அறிவு இன்றியமையாததாகும். ஒரு காலத்தே யாப்பிலக்கணத்திற்கு இருந்த பெருமையை, மதிப்பை நோக்கினால்…

Secret இரகசியம்

இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்ப…

தொல்காப்பியர் காலத் தமிழர்

தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது. தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால்…

நல்வாழ்க்கை அமைய தேவை எவை?

மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…