தீரன் சின்னமலை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தீரன் சின்னமலை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இன்று நம் நாட்டை நாமே ஆண்டுவருகிறோம். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். விடுதலை வீர்ர் தீரன் சின்னமலையின் வீர வரலாறு, இளைஞர்களுக்கு நாட்டுப் பற்றையும், உரிமை வேடகையையும், ஒருமைப்பாட்டு உணர்ச்சியையும் ஊட்டவல்லதாக அமைந்துள்ளது. எனவே இச் 'சிறுநாவல்' மாணவ மாணவிகளுக்கு ஏற்றவாறு, 'தீரன் சின்னமலை வீர வரலாறு' என்னும் பெருநூலிலிருந்து சுருக்கி எழுதப்பட்டதாகும்.

Shelves
கட்டுரைகள் புலவர் குழந்தை book

More like this


மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

விளக்குகள் பல தந்த ஒளி

எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…

தொல்காப்பியர் காலத் தமிழர்

தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது. தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால்…

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…