மிஸ் ஜானகி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மிஸ் ஜானகி

Miss Janaki

வெளியே வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. பட்டணத்து நீர் நிலைகளுடன் கூட மனித வர்க்கத்தின் சுறு சுறுப்பையும் சிந்தனையையுங் கூட வற்ற வைத்து விட்டதென்று சொல்லும் அளவுக்கு அதன் உக்ரம் வியாபித்திருந்தது.கலாசாலை லைப்ரரியின் ஜன்னலைத் திறந்த லைப்ரேரியன் கோவிந்தராவின் பசிக்களை மிகுந்த முகத்தில் அனல் காற்று வீசியது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் தேவன் book

More like this


வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

Check Price

ராஜத்தின் மனோரதம்

வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவத…

Check Price

வில்லோடு வா நிலவே

இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

சி.ஐ.டி சந்துரு

தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அர…

Check Price

ஸி.ஐ.டி சந்துரு பாகம் 1

தமக்கென ஒரு வழி வகுத்துக் கொண்ட எழுத்தாளர்களில் 'தேவன்' ஒருவர். கல்கிக்குப் பின்னர் திறம்படவும். தரம் குறையாமலும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் பொறுப்பேற்றுப் பலவருடங்கள் நடத்த…

Check Price

போக்கிரி மாமா

தேவன், இயற்பெயர் ஆர். மகாதேவன். 1913 செப்டெம்பர் 8 அன்று திருவிடைமருதூரில் பிறந்தார். பி.ஏ. படித்து, சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, 'ஆனந்த விகட…

Check Price

கல்யாணி

ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் …

Check Price

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

Check Price

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

Check Price

மிஸ்டர் வேதாந்தம் பாகம் 1

அதாவது 1984-85 வாக்கில், சிறந்த கதையம்சம், நிறைந்த ஹாஸ்யம், உயர்ந்த பண்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட எஸ்.வி.வி.யின் எழுத்துக்களை மெதுவாக வெளியிடத் தொடங்கினோம். நாங்கள் எதிர்…

Check Price