போக்கிரி மாமா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

போக்கிரி மாமா

Pokiri mama

தேவன், இயற்பெயர் ஆர். மகாதேவன். 1913 செப்டெம்பர் 8 அன்று திருவிடைமருதூரில் பிறந்தார். பி.ஏ. படித்து, சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, 'ஆனந்த விகடன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, தொடர்ந்து இருபத்து மூன்று ஆண்டுகள் விகடன் நிறுவனத்தில் பணியாற்றினார். 1942 முதல் 1957 வரை 'ஆனந்த விகடன்' நிர்வாக ஆசிரியராக இருந்தார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நாவல்கள் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book தேவன்

More like this


விச்சுவுக்குக் கடிதங்கள்

விச்சுவுக்கு கடிதங்கள் திரைப்பட நட்சத்திரங்களைப் பேட்டிகாண்கிற பத்திரிகை நிருபர்கள் எல்லோருக்கும் .நட்சத்திரத்தை.நீங்கள் திரை உலக்குவாரமல் இருந்திருந்தால்

Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

பெயர் போன புளுகுகள்

தேவன் இவரது பெயரைச்சொன்னாலே எல்லோருக்கும் ஞாபகத்தில் வருவது துப்பறியும் சாம்பு தான் இவர் ஆனந்த விகடனில் பணியாற்றிய போது ஏராளமான நகைச்சுவைக்கதைகள் கட்டுரைகள் என பல விஷி…

Check Price

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…

Check Price

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

Check Price

ராஜத்தின் மனோரதம்

வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவத…

Check Price

மிஸ் ஜானகி

வெளியே வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. பட்டணத்து நீர் நிலைகளுடன் கூட மனித வர்க்கத்தின் சுறு சுறுப்பையும் சிந்தனையையுங் கூட வற்ற வைத்து விட்டதென்று சொல்லும் அளவுக்கு அ…

Check Price

மைதிலி

பிறர் மனதைப் புண்படுத்தாத ஹாஸ்யம்,மாறாத தெய்வ பக்தி,மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி தேவன் எழ…

Check Price

ரங்கூன் பெரியப்பா

அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…

Check Price

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 2

தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாச…

Check Price

பார்வதியின் சங்கல்பம்

கதாநாயகன் பஞ்சு, பெரிய உத்தியோகத்திலிருந்து கைநிறையச் சம்பாதிக்கும் ஆணவத்தில் மனைவி பார்வதியைத் திரணமாகச் மதித்துக் கொடுமைப்படுத்தி அவளைப் பிறந்தகம் துரத்தி விடுகிறான். …

Check Price