பரத்தை கூற்று

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பரத்தை கூற்று

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துய‌ர் மட்டுமல்ல‌ இதன் நாதம்; எள்ளலும், ஏக்கமும், கோபமும், காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன‌. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆண்டுகள் புளித்த க‌ள் போல் நுரைத்துப் பொங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சர்வநிலங்களிலும் பரத்தையானவள் தன் பாடுகளைப் பாடித் திரிகிறாள். தலைவன்களுக்கு தன்பால் இருக்கும் அச்சத்தை, தலைவிகளுக்கு வாய்க்கா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் சி. சரவணகார்த்திகேயன் book

More like this


மீயழகி

பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா… என்ற அமர‌ வரியை அனுபவித்து உணர எத்தனிக்கு…

Check Price

ஜோல்னா பை

தமிழ் இலக்கியச் சூழலில் நட்புப் பாராட்டல் தாண்டி நேர்மையாக விமர்சனம் எழுதுவது என்பது ஒருவிதத்தில் தற்கொலை. அதை மீறி பிடிவாதத்தின் அதிருசியுடன் எழுதப்பட்ட இலக்கிய விமர்சன…

Check Price

ஆகாயம் கனவு அப்துல்கலாம்

நோபல் பரிசுகள், உலக அளவில் மெச்சப்பட்ட ஆராய்ச்சிகள், சாதனை கண்டுபிடிப்புகள் போன்ற பட்டியல்களில் இந்தியர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணி முடிக்கலாம். ஆனால், விண்வெளியை வசப்ப…

Check Price

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சா…

Check Price

கிட்டத்தட்ட கடவுள்

எழுத்தாளரின் கன்னிக் கட்டுரைத் தொகுப்பு. சில அறிவியல் கட்டுரைகள்; பிற அரசியல் கட்டுரைகள். 2011ம் ஆண்டின் நொபேல் பரிசுகள் குறித்து அம்ருதா இதழில் 2011-2012ல் எழுதிய தொடர்…

Check Price

இறுதி இரவு

சரவண கார்த்திகேயனின் இக்கதைகளை ஒர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம். அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்களைத் திறந்து…

Check Price

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்

வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…

Check Price

இந்தி தேசிய மொழியா?

இந்திய அரசியல் சாசனம் என்பது மக்களுக்கானது எனில் இது மக்களுக்கான நூல். நாட்டில் அடிக்கடி எழுப்பப்படும் சமகால அரசியல் கேள்விகளுக்கு அரசியல் சாசனத்தை முன்வைத்து விரிவாய் வி…

Check Price

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ என நீ எப்போதாவது நினைத்திருந்தால் அந்த நினைப்புக்கு இந்த நூல் காணிக்கை. ● கல்லூரி விடுமுறை நாட்களில் யாருமற்ற வீதிகளில் உன்னை பார்க்க…

Check Price

பார்த்தால் சிணுங்கி

Vijaya உங்கள் வீதியில் மரங்கள் அசையவில்லையென்றால் அங்கே எங்கோ ஒரு காதல் புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

Check Price

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…

Check Price

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

Check Price