மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும்

Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண் டாண்டதெக் காரணமே. காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற…

Interested in this book? Check Price on Amazon
Shelves
இலக்கியம் புலியூர்க் கேசிகன் book

More like this


கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

Check Price

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

Check Price

கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)

அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…

Check Price

ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

மருத நிலம் வாழ் மக்கள் மற்றும் நெய்தல் நிலம் வாழ் மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலையையும், மன உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுவதே 'மருதமும் நெய்தலும்' என்ற இந்ந…

Check Price

உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …

Check Price

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம்,முதன்னையான காப்பியம், முத்தமிழ் காப்பியம் முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பிய…

Check Price

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்)

கொக்கோகத்தை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன். கவிக்கு அரசர், புவிக்கும் அரசரான அதிவீரராம பாண்டியனின் இனிமையும் எளிமையும், அர்த்த புஷ்டியும் கொண்ட கவிதைகளை விஷயத்துக்காக …

Check Price

சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும்

அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்…

Check Price

கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றான…

Check Price

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை

'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி', 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்றி காட்டுவன. குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் 'குறள்…

Check Price