சிரி, சிந்தி... பீர்பால் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிரி, சிந்தி... பீர்பால் கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

“எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்" என்பது முதுமொழி. அதாவது ஒரு மனிதன் நல்லது செய்தால், அவனுக்கு நல்லதே நடக்கும் அதே மனிதன் தீயவற்றை செய்தால் தீமையே நடக்கும் என்பது மேற்கண்ட முதுமொழிக்கான பொருள். நல்ல விடயங்களை உணர்த்துவதற்காக, பல அறிவார்ந்த யோசனைகளைக் கையாண்டு, அவற்றில் நகைச்சுவையைப் புகுத்தி, சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பதுதான் பீர்பாலின் கதைகள்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
குன்றில்குமார் book கதைகள்

More like this


முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…

Check Price

வெற்றி விரட்டிப் பிடி

வாழ்க்கையில் வெற்றியைத் தேடி அலையாதவர்கள் யார்? மகாபாரதம், ராமாயணம் போன்ற பழம்பெரும் காப்பியங்கள் அனைத்துமே வெற்றியை இலக்காகக் கொண்டுதானே அமைந்துள்ளது! மகாத்மா காந்தி எதற்க…

Check Price

மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

Check Price

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…

Check Price

நதிகள் இணைப்பு சாத்தியமா?

நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம்’ (பக்.68) என, ராகுலும், ‘நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம்’ (பக்.70) என, மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூல…

Check Price

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…

Check Price

இடி அமீன்

உலகம் பல சர்வாதிகாரர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் கொடுங்கோலர்களின் கதை வித்தியாசமானது. உலக மக்களால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத கொடுங்கோலன் இடிஅமீனின் வரலாற்றைச் சொல்லு…

Check Price

நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

Check Price