Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையில் வெற்றியைத் தேடி அலையாதவர்கள் யார்? மகாபாரதம், ராமாயணம் போன்ற பழம்பெரும் காப்பியங்கள் அனைத்துமே வெற்றியை இலக்காகக் கொண்டுதானே அமைந்துள்ளது! மகாத்மா காந்தி எதற்காகப் போராடினார்? இந்திய சுதந்திரம் வேண்டி. அதில் வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என்பதுதானே அவரது முழுநோக்கமாக அமைந்திருந்தது. இன்றைய ஜனநாயக அமைப்பில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எதை நோக்கி இயங்குகின்றன? தேர்தலில் வெற்றிபெற்று ஆட்…
Genres
Shelves
More like this
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
ஆளுமைத்திறனை அடைவது எப்படி?
ஆளுமைத் திறன் என்பது மேலாண்மைக் கல்வி என்னும் எம்.பி.ஏ. எனப் பலர் தவறாக எண்ணுகின்றனர். உலகின் தலைசிறந்த நிறுவனங்களை நடத்திச் செல்வதில் பெரும்பாலானோர் எம்.பி.ஏ. பட்டதாரிகள் …
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்
ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…