தமிழ்நடைக் கையேடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்நடைக் கையேடு

Thamil Nadai Kaiyedu

Author: Aadaiyalam

தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தி விதிகள் பட்டியல் மூலமும், எடுத்துக்காட்டுக்கள் வழியும் விளக்கப்பட்டுள்ளன. பொருள் தெளிவு சிதைவுறா வண்ணம் உரிய சொற்களைப் பொருத்தமான இடங…

Shelves
இலக்கணம் book Aadaiyalam

More like this


வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 2

எந்தவொரு பொருள் குறித்து யார் என்னதான் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டு விடாமல் அது உண்மைதானா என ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின் பொ…

தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்)

சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப்…

தொல்காப்பியம் (பொருளதிகாரம்)

முத்தமிழ் வளர்ந்த இந்நிலத்தில் எழுத்து சொல் பொருள்கள் பற்றிய மூன்று இலக்கணங்களையும் விரிவாகவும் முறையாகவும் எழுதித் தொல்காப்பியம் என்ற பெயரையும் கொடுத்தார் தொல்காப்பியனார். இந்…

இலக்கணக் கோட்பாடுகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயர் ஆய்வுத்துறை திராவிட மொழி தொடர்பாக பல துறைகளில் ஆராய்ந்து வருகிறது. அவற்றுள் ஒப்பிலக்கணம், ஒப்புமை மொழியியல் (Contrastive Lingui…

மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரை…

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை

செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினா…

தமிழ் இலக்கணம் அறிவோம்

தமிழின் ஐந்திலக்கணங்களும் பள்ளி மாணவ்களுக்கும் ஏற்ற முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கப்பட்டுள்ள நூல் இது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் …

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)

தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2

மொழியைப் பற்றி நமக்குக்கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்தி வழங்க வேடுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலை உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கி…

இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் (தமிழக அரசு விருது பெற்றது)

செந்தமிழின் இலக்கண விதிகள் அனைத்தையும் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் அரிய நூல்!

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6

இதிலுள்ள கட்டுரை மற்றும் பயிற்சிப் பகுதிகள் படிப்போருக்குப் பயனைத் தருவதோடு, இள மாணவர்களுக்கு இந்நூல், இலக்கணப் பாடம் 'வேம்பு' என்னும் தப்பான எண்ணத்தைப் பக்கி, இலகண்ணப் பாடம் …