வாசியோகம் என்னும் சிவராஜ யோகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாசியோகம் என்னும் சிவராஜ யோகம்

Vaasiyogam Ennum Sivaraja Yogam

வாசி என்பது பிராண சக்தியாகிய காற்று. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஓடிக்கொண்டிருக்கும் சுவாசத்தை உணர்வுடன் கவனித்து ஓட்டிக் கொண்டு இருப்பதுதான் வாசி யோகம். இதை எளிய முறையில் எந்த வித சிரமமும் இல்லாமல் மிகச் சுலபமான வழியில் செய்யலாம். இந்த யோகமானது மிகவும் பெரிய பலன்களைத் தருகிறது. ஆகவே இந்த நூலில் வாசி யோகம் என்னும் சிவராஜ யோகத்தைப் பற்றி விளக்கமாக கொடுத்துள்ளதை நன்கு படித்து இந்த எளிய முறையை …

Shelves
book யோகா என். தம்மண்ண செட்டியார்

More like this


பிராணாயாமக் கலை

நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிரா…

செல்வத் திறவுகோல்

நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.…

தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி

தந்திர யோகத்துக்கும் சாதாரண யோகத்துக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சாதாரண யோகத்தில் பிராணாயாமம் என்பது சுவாசத்தை கட்டுப்படுத்தி இடைகலை பிங்கலை என்னும் வ…

மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள்

மனித உடல் மாபெரும் பெருமை பெற்றது. அழகு ஆற்றல், அறிவு, நுண்மை,நூதனம் எல்லாம் கொண்ட ஏற்றமிகு அமைப்புதான் மனித உடல். இந்த உடலை வைத்தே உலக வாழ்க்கை தொடங்குகிறது. இந்து ய…

மகா குண்டலினி

யோக தத்துவப்படி மனிதமுதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான சக்தியின் தேக்கமே குண்டலினி.தைமுதுகுத்தண்டின் அடிமனித சரீரத்தில் சூட்சுமமாக இ…

வெற்றி தரும் பிரபஞ்ச தியானம்

பிரபஞ்சம் என்றால் என்ன ? இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார்? அணு என்பது எது? அண்டம் எதனால் ஆனது. என்பன போன்ற பல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமா…