Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 120
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
எனக்குக் கிடைத்த கதைகள் வரை வரை ஒவ்வொன்றையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. மனசு விரக்தியடைந்து வெறுமையாகத் தோன்றும் போதும், எரிச்சல் ஏற்படும் போதோ, மனசு பாரமாகி கண்ணில் நீர் எட்டிப் பார்க்கின்ற நிலை ஏற்படுகிற போதோ ஏதாவது ஒரு கதையை எடுத்துப் படிப்பேன். அவை எனக்கு அமைதி தரும் மருந்தாகவும், அறிவுரை வழங்கும் ஆசானாகவும் செயல்படுகிறது.
Genres
Shelves
More like this
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…
ராமன் தேடிய சீதை
நிர்மலாவை முதன் முதலில் பார்த்ததுமே ஆனந்தனுக்குள் ஒரு கிளர்ச்சி. ஆனால் தன் மனைவி , தன் தாயின் மருமகள் என்ற பதவிக்கு நிர்மலா தகுந்தவள் தானா ?
வெண்ணிலவே வருவாயோ
எவ்வளவு தான் தப்பாக நினைக்க வேண்டும் என்றுப் பார்த்தாலும் மயூரியிடம் வசீகரனால் எந்தக் குறையும் கண்டுப் பிடிக்கவே முடியவில்லை.ஆனால் அவளுடைய அக்கா மதிவதனி தானே அவனுடைய அண்…
வாணியைச் சரணடைந்தேன்
வாணியை சரணடைந்தேன் - மனசு விரக்தியடையும் போது, எரிச்சலடையும் போது, மனசு பாரமாகி கண்ணீர் விடும்போது, இப்படிப் பட்ட சூழலில் ரமணிச்சந்திரன் எழுதிய இந்த புத்தகத்தை படித்த…
அன்பு மனம் மாறியதேன்...
ஒரு காலத்தில் சௌமினியும் தனசீலனும் உயிருக்கு உயிராக காதலித்தனர் …..ஆனால் இன்று தனசீலன் சௌமினியை விஷமாக வெறுக்கிறான்…என்றாலும் தப்பு வழி போகும் சௌமினி தம்பியைத் திரு…
உண்மையைத் தவிர வேறில்லை!
"உண்மையைத் தவிர வேறில்லை" என்பது தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒரு கண்கவர் புனைகதை நாவல் தொகுப்பாகும். இந்த நூலை எழுதிய ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற பெண் எழ…
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…
எல்லாம் உனக்காக...
ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…
கரையெல்லாம் செண்பகப்பூ
நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…
ஆசை ஆசை ஆசை
மதிவதனியும் வசீகரனும் சந்தித்தது மோகனா உதயகுமாரன் திருமணத்தில். அவளுடைய அத்தை பெண்ணுக்கும் அவனுடைய அத்தை மகனுக்கும் திருமணம்.அவனுடைய அத்தை மகனான உதயனை அவளுடைய அத்த…