Select a cover image
Searching for images...
Saving cover image...
தொழிலா? அயல்நாட்டில் வேலையா? (ஜோதிட ஆய்வுகள்)
Thozhila?Ayalnaatil Velaiya?(Jothida Aaivugal)
இன்று பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து ஏதாவது ஒரு பட்டம் பெற்று, கை நிறைய சம்பளம் தரும் ஒரு வேலையில் சேர்ந்தால், அதுவே போதும் என நினைக்கிறார்கள். பல இளைஞர்களும், வருடக் கணக்கில் வேலை பார்த்து, முதியவர்களாகி, சாய்வு நாற்காலியில் பொழுதை கழிக்கும் வாழ்க்கை முறையே விரும்புகின்றனர். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கும், தற்போதைய நிலைக்கும் என்ன வித்தியாசம் என்ற…
Genres
Shelves
More like this
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
கனவுகள் தரும் பலன்கள்
நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…
சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்
சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…
குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்
எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…
சனீஸ்வர சாந்தி
சனிக் கிரக தோஈத்தால் ஏற்படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் காரண காரியங்களோடு விளக்…
அதிர்ஷ்டம் தரும் தசா புத்திகள்
உலகில் பிறந்த அனைவருக்கும் நேரமுண்டு - நல்ல காலமுண்டு அப்படியெனில் அவை எப்பொழுது நடைபெறும் என்ற ஆவல் அனைவருக்கும் எழ நியாயமுண்டு. ஒரு சிலர் பிறக்கும் போதே செல்வச் செழி…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2
நவக்கிரகங்கள் ஒவ்வொரு பாவங்களில் அதாவது லக்கனத்தில் இருந்து பன்னிரெண்டு பாவங்களில் இருக்கும்பொழுது என்ன பலன் தருவார்கள் என்பதையும், மேலைநாட்டு ஜோதிடர்களின் கண்டபிடிப்பான யுர…
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்
நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்ப…
செவ்வாய் தோஷமா? யோகமா?
சென்னை: நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் பாவ கிரகமாக இருந்தாலும் சுப கிரகங்களின் பார்வை சேர்க்கை இருந்தால் அது நன்மையே செய்யும். செவ்வாய் தோஷம் பலரது வாழ்க்கையில் திருமணம் நட…