Select a cover image
Searching for images...
Saving cover image...
வருசத்துக்கு வருசம் வழக்கம் தவறாமல் வந்து விடும் இந்த சுதந்திர தின விழா எனும் தற்காலிகப் பெயரை தந்திர தினவிழா என்று திருத்தி எழுதுவோம்.
Genres
Shelves
More like this
கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…
இரண்டடுக்கு ஆகாயம்
நான் வானமாகி விட விரும்பினேன் எனக்கு சூரியனும் சந்திரனும் கிடைத்தார்கள் நான் காற்றாகி விட விரும்பினேன் உலகம் முழுக்கப்பூக்கள் தங்கள் வாசத்தை என் காலடியில் கொட்டியது!நான் ஒட…
காதல் ஆத்திச்சூடி
அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
வாய்க்கால் மீன்கள்
கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…
ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்
உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…
சேலையோரப் பூங்கா
வீட்டிலிருக்கும் விளக்கை எல்லாம் அணைத்ததும் வீடு இருளாகி விடுகிறது. நீ என்னை அணைத்தால் நான் வெளிச்சமாகி விடுகிறேன்
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ
அவன் நகம்என் மீது வரைந்திருக்கும் பிறை நிலவை எப்படி பெளர்ணமியாக்குவது
மனிதனுக்கு அடுத்தவன்
ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …
பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு
கவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கம…
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…