Select a cover image
Searching for images...
Saving cover image...
விவிலியம் கதைகளின் சுரங்கள். நவீன சிறுகதைகளின் கூறுகளையும், வரலாற்றுக் கதை வடிவங்களையும் பழைய ஏற்பாட்டுக் கதைகள் தன்னகத்தே கொண்டுள்ளன. ஆன்மிக நோக்கத்தில் வாசிப்பவர்களுக்கு இவை கடவுளின் மனிதர்கள் உலகிற்குச் சொன்ன உன்னத உண்மைகள்! சமூக நோக்கத்தில் வாசிப்பவர்களுக்கு இவை மனித நேய சமூகத்தைக் கட்டியெழுப்ப கடவுள் சொன்ன கதைகள்! இலக்கிய நோக்கத்தில் வாசிப்பவர்களுக்கு இவை நவீனத்தையும், தொன்மத்தையும் இழுத்துக…
Genres
Shelves
More like this
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்க…
சில்வியா
சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ள…
அடிவாழை
சூரியனுக்குக் கீழிருக்கும் எல்லா ஜீவராசிகளும் குதூகலத்தையும், கொந்தளிப்பையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கின்றன… மொழியும், சாதியும், மதமும், இனமும் தாண்டி மனிதம் தனது எ…
ஏழாவது அறிவு பாகம் 1
அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வா…
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.
இயேசு என்றொரு மனிதர் இருந்தார்
இயேசு ஒரு மதத்தலைவர் அல்லர். அவர் எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை. தாம் வாழ்ந்த காலத்தில், தாம் சார்ந்த யூத குலத்து மக்களின் வாழ்வைச் சீரமைக்கும் பணியைத்தான் அவர் இடைவிடாமல் மே…
உயிர் மெய்
ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம்…
சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்
தினத்தந்தி இதழில் வெளிவந்து, இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட தொடரின் நூல் வடிவம். “சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா ? செவி இல்லாமல் இசையை ரசிக்க மு…
ஐ.டி.யில் வேலை வேண்டுமா
ஐ.டி. துறையில் நுழைய விரும்புபவர்களும், நுழைந்தபின் உயர்ந்த நிலையை எட்ட வேண்டுமென விரும்புபவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் ஐ.டி. வேலைக்கு மிக முக்கியத் தேவைகளான …
கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…
வாரம் ஒரு பாசுரம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…