Select a cover image
Searching for images...
Saving cover image...
தாமிரபரணி வரலாற்றில் முதல் பெரிய எளிய தமிழ் நூல் 951 பக்கங்களைக் கொண்டது. நெல்லை தமிழ் முரசு மும்பை தமிழ் டைம்ஸ் தினகரன் நெட் ஆகிய மூன்று ஊடகங்களில் ஒரே நேரத்தில் வெளிவந்த மெகா தொடர் மேதகு முன்னாள் இந்திய ஜனாதிபதியின் பாராட்டை பெற்றது. தாமிரபரணியை தலை இடை கடை என்று பிரித்து எழுத முயற்சி செய்ததின் வெளிப்பாடே இந்த புத்தகம். இடையும் கடையும் தயாராகிக் கொண்டிருக்கிறது அரசு நூலக ஆணையை பெற்றது
Genres
Shelves
More like this
அத்ரிமலை யாத்திரை
அத்ரிமலை யாத்திரை என்ற இந்தப் புத்தகம், மலைமீது நிலை கொண்டிருக்கும் இறைவனைத் தொழச் செல்லும் பயணத்தை விவரிக்கிறது. உண்மையான பக்தி இருந்தால், மலைத்தொடரே ஆனாலும், ஒளிபுக ம…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
தென்பாண்டிச் சீமையிலே (பாகம் - 1)
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வரலாற்றை 1013 பக்கத்தில் தொகுத்துள்ளார் கலைகள், சினிமா,சினிமா தியேட்டர், பாலங்கள் வரலாறு. ஜமீன்கள் என பல குறிப்புகளைக் கொண்டது இந்த ந…
கரிசல்காட்டு ஜமீன்தார்கள்
தென்னாட்டு ஜமீன்கள் என்னும் நூலில் 18 ஜமீன்களிலும் கரிசல்காட்டுக்காரர் உண்டு . காமராசு வழக்கம் போலவே தகவல்களைத் தேடித் திரட்டுவதில் மன்னர்தான், ஜமீன்தார்என்றும் சொல்லலாம். அவரு…
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
தாமிரபரணி கரையினிலே
நதிகள் _ நாகரிகங்களின் தாய் என்பார்கள். நதிகளை மையமாக வைத்தே நாகரிகங்கள் தோன்றின. மனித வாழ்க்கைக்கு நதியின் நீர் அத்தியாவசியத் தேவை. நதிக்கரைகளில்தான் மனித இனத்தின் வாழ்க்…
மனதோடு ஒரு சிட்டிங்
மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…
பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
சொல்லத் தோணுது
'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
கண்ணாடி மாப்பிள்ளை
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளது. கிராமங்களின் நிகழ்வுகள் சிற…
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…