Select a cover image
Searching for images...
Saving cover image...
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வரலாற்றை 1013 பக்கத்தில் தொகுத்துள்ளார் கலைகள், சினிமா,சினிமா தியேட்டர், பாலங்கள் வரலாறு. ஜமீன்கள் என பல குறிப்புகளைக் கொண்டது இந்த நூல். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியுடன் இணைந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் நடத்திய திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11 ஆவது ஆய்வு மாநாட்டில் உலக அளவில் சிறந்த நூலுக்கு வழங்கப்படும் செந்தமிழ் வேந்தர…
Genres
Shelves
More like this
வர்ம ரகசியம்
இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…
நெல்லைக் கோயில்கள்
ஏற்கனவே இவர் எழுதிய ‘நெல்லை வைணவக்கோயில்கள்’, ‘நெல்லை சைவக்கோயில்கள்’, ‘தென்னகக் கோயில்கள்’ என்ற நூல்கள் வரிசையில் தற்போது ‘நெல்லைக்கோயில்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இத…
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …
டாலர் நகரம்
திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராக…
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
அழகோ அழகு
பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…
கண்ணாடி மாப்பிள்ளை
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளது. கிராமங்களின் நிகழ்வுகள் சிற…
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …