சிவப்புக்கல் மூக்குத்தி
Share:

சிவப்புக்கல் மூக்குத்தி

Sivappukkal Mookkuthi

Check Price on Amazon

சிவப்புக்கல் மூக்குத்தி

Sivappukkal Mookkuthi

பக்கங்கள்
112
பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184020304

கற்றார்க்கும், கல்லார்க்கும் களிப்பாகும் தேனைப்போல் இந்த நாவலிலும் தன் கருத்துக்களையும், கவிதை நயங்களையும் முத்திரையாகப் பதித்திருக்கிறார் கவியரசர். கண்ணதாசன் இலக்கிய இதழின் மாத வெளியீடாக வந்த 'சிவப்புக்கல் மூக்குத்தி' வந்த சுருக்கோடு மறுபதிப்பும் கண்டது. திரைப்படமாகவும் வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் அமரத்துவம் எய்திய எட்டாவது ஆண்டை நினைவு கூர மீண்டும் வந்திருக்கிறது. - இராம கண்ணப்ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் Novel

More like this


சேரமான் காதலி

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரால் படைக்கப்பட்ட இந்தச் வரலாற்று நாவல், சேர மன்னர்களின் வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருது பெற்ற…

3.84/5 · 700+ ratings

வனவாசம்

தமிழ் இலக்கிய உலகின் வித்தகராகப் போற்றப்படும் ஒரு மாபெரும் படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் மிகத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் பதிவு செய்கிறது. ஒரு கவிஞராகவும்,…

4.06/5 · 500+ ratings

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

சேரமான் காதலி

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

மனவாசம்

A book from Kannadhasan

3.9/5 · 200+ ratings

கடல் கொண்ட தென்னாடு

வசனத்துறையில் தனக்கென்று ஒரு தனிப்பாணி உண்டு, சமூகக்கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு என்று கூறும் கண்ணதாசன் இன்றைக்கு சுமார் 52 ஆயிரம் ஆண்டுகளுக்…

3.33/5 · 24 ratings