Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
பாரதியும் சாதி ஒழிப்பும்
இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சா…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
கல்லும் கதை சொல்லும்
அறுபதோடு நான்கென ஆய கலைகள் உள்ளன திறமை வாய்ந்த கலைகளில் சிற்பக் கலையும் ஒன்றுதான் தேரை இருக்கும் கல்லென தெரிந்து போகும் தட்டினால் தேரை இழுக்கும் குதிரைகள் தெரியும் மல்லை…
வாசிப்பது எப்படி?
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…
விழி திறந்தது வழி பிறந்தது
இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலு…
ஆனந்த விகடன் பொக்கிஷம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்ப…
ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்
அந்தந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதன் மீது தன்னுடைய கருத்தையும் இந்தக் கட்டுரைகளில், தோழர் தா.பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வே…
சோக வரலாற்றின் வீர காவியம்
1970களில் ஜனசக்தியில் வெளிவந்த தா.பா.வின் கட்டுரைகள் என்றும் வாழும் வகையைச் சார்ந்தது. அதனால்தான் இந்தக் கட்டுரைகள் புதிய புதிய அர்த்தங்களையும் புதிய செய்திகளையும் சொல்லி ந…
பொதுவுடைமையரின் வருங்காலம்?
உலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள், சுயவிமர்சனங்கள், கால மாற்றத்திற்கேற்ற அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ…
இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை
மொழியைக் கருவியாகக் கொண்டு, அதையே இசைக் கேற்ற பாடலாக்கி, பாடலுக்கேற்ற காட்சியுடன் வரும் படவுலகில், தன் புலமைத் திறனால், தன் வர்க்க நலனுக்காகக் குரல் கொடுத்த பெருமைதான் ப…