Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
கொள்ளைக்காரர்கள்
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…
கமலாவின் கல்யாணம்
மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும்…
பொன்னியின் செல்வன் - பாகம் 4
"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …
பொன்னியின் செல்வன் (பாகம் 2)
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…
பொன்னியின் செல்வன் (பாகம் 3)
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…
Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream
"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…
கீதாரி
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
பொன்னியின் செல்வன் : பாகம் 4 Ponniyin Selvan : Part 4: மணிமகுடம்
எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற சரித்திர நாவல். பாகம் 4 - மணிமகுடம்
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
ஏட்டிக்குப் போட்டி [Yettiku Potti]
பதினேழு சிறுகதைகளின் தொகுப்பு இது.