மடிப்பிச்சை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மடிப்பிச்சை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மடிப்பிச்சை என்பது இரத்தலின் உச்ச நிலை ஆகும். இது இறைவனிடமோ அல்லது இறைவன் பெயரால் மனிதரிடமோமிகவும் இறைஞ்சிக் கேட்கப்படும் பிச்சை ஆகும். மடிப்பிச்சை கேட்டால் கண்டிப்பாகப் பிச்சை வழங்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு மடிப்பிச்சை ஏந்துதல், அவர்களுக்கான காரணங்களைப் பொருத்து மாறுபடுகிறது.

Shelves
நாடகம் தா. சந்திரன் book

More like this


நீதிதேவன் மயக்கம்

இராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்த…

மகாகவி பாரதி (நாடகம்)

மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கு…

ஊரார் நடத்திய திருமணம்

சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது. தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மான…

ரமாவும் உமாவும்

"முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, வ…

தாயினும் சிறந்தது தாயகம்

உலகமே விழித்துக் கொண்டிருக்கும் இந்நாளில் தான் தமிழன் தூங்க ஆரம்பித்து விட்டான். அவன் தூக்கம் எப்போது கலையும்? அவன் என்று எழுவான் என்ற ஏக்கத்தில் - எழுத்தால் சொல்ல முடியாத சோக…

என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது

மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகள…