அறிந்ததினின்றும் விடுதலை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிந்ததினின்றும் விடுதலை

Arindadinindrum Viduthalai

1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதனின் இக்கட்டான நிலைமை குறித்தும், அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளின் ஒரு தொகுப்பு இந்த நூலில் உள்ளது. ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் அவர் ஆற்றிய நூற்றுக்கணக்கான சொற்பொ…

Shelves
கட்டுரைகள் book ஜே. கிருஷ்ணமூர்த்தி

More like this


ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம்

"உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன் - பாப்டிஸ்டி úஸ, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் …

ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகளுக்கான சிறந்த அறிமுகமாக, அவருடைய நூல்கள், ஒலிநாடாக்கள் மற்றும் ஒளிப்பேழைகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நிகராக, போதனைகளுக்கு விளக்கம் அளிப்பவர்…

பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)

பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்

எங்கே போகிறோம் நாம்?

அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…

சாதியும் நானும்

சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…

உணவு யுத்தம்

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.

நாம் பெறவேண்டிய மாற்றம்

நாம் பெறவேண்டிய மாற்றம் ‘நாம் பெறவேண்டிய மாற்றம்’ என்ற இம்மொழி பெயர்ப்பின் மூல நூல். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘The Urgency of Change’ என்பதாகும். ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் …

நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…