Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகளுக்கான சிறந்த அறிமுகமாக, அவருடைய நூல்கள், ஒலிநாடாக்கள் மற்றும் ஒளிப்பேழைகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நிகராக, போதனைகளுக்கு விளக்கம் அளிப்பவர்களும், மதிப்பீட்டாளர்களும் எழுதியவை இருப்பதில்லை. இந்தக் கண்ணோட்டத்திலேயே, கிருஷ்ணமூர்த்தி போதனை களை அறிமுகப்படுத்தும்வண்ணம், அவருடைய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கடிதங்கள், நினைவு குறிப்பேடுகள், கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்ற…
Genres
Shelves
More like this
மகிழ்ச்சியின் மலர்ச்சி
வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின்…
உள்மனப் புரட்சி
இந்நூலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பத்து சொற்பொழிவுகள், அரை நூற்றாண்டுகளுக்கும் முன்பாக 1953 ஆம் ஆண்டில் அவர் ஆற்றியது, ஆயினும், இவை தற்காலத்திற்க…
உலக சிந்தனையாளர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
No description added
விதையாக இரு
நம்பிக்கை வார்த்தைகள், சோர்வுறும் மனதுக்கு தீர்வு சொல்லும் அறநெறிகள், ஏக்கம் கொள்ளும் உள்ளத்துக்கு ஊக்கம் தரும் உரைகள் என நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளவை ஏராளம் உள்ளன ஏட…
சொற்களின் சரிதம்
திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்
ஒரே ஒரு புரட்சி
திரு.ஜே. கிருஷ்ணமூர்த்தி பல நாடுகளுக்குச் சென்று உரைகள் பல நிகழ்த்தியுள்ளார். அவற்றைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். தனிப்பட்ட முறையிலும், பேட்டிகள் வழியா…
கல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும்
நம் வாழ்க்கையின் முக்கியத்துவம் உணர்த்துவதே கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஆசிரியரின் சிந்தனையை வலியுறுத்தி கூறும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. ஒழுங்குமுறை, அத…
சிந்தனைச் சிகரங்கள்
சிந்தனைச் சிகரங்கள்" பதிவுகளை எழுதும்போது 108 பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம் என என் மனம் சொல்லியது. அது 108 எண்ணுக்குரிய சிறப்பு காரணமாக இருக்கலாம். உடல், மனம், மதம்,…
மானுடத்தின் தேடல்கள்
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கைய…