Select a cover image
Searching for images...
Saving cover image...
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு தெறிப்பிலிருந்து ஆரம்பித்தவைதாம். இந்த நாவலும் அப்படித்தான்.
Genres
Shelves
More like this
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
காவி நிறத்தில் ஒரு காதல்
ஒரு கால் நூற்றாண்டு காலமாய் இந்த மண்ணில் மாறிவரும் மனித மதிப்பீடுகளை, பண்பாட்டு மாற்றங்களை, வீழ்ச்சிகளை, நாகரிகத்தின் நசிவுகளை, தனிமனதனைச் சார்ந்த சமுதாய வீழ்ச்சிகளை, த…
கடவுளோடு பேச்சுவார்த்தை
கவிதையின் தோள்கள் மிருதுவானவையாகிப் போயின. இனி அவை மிகப்பெரிய பொறுப்புகளுக்கு உரியவை அல்ல. பரபரப்பற்ற ஒரு பஞ்சவர்ணக்கிளி எப்பொழுதும் அதில் வீற்றிருக்கிறது. கவிதையின்…
கேள்விகளால் ஒரு வேள்வி
இந்த கேள்விகளெல்லாம் ஒரு நீளமான சமுத்திரக் கரையின் ஏதோ ஒரு கோடியில் ஒரு நாள் அடித்துவிட்டுப் போன அலைகளே. வேளவி முடிந்துவிடவில்லை. இதில், பாற்கடலைப் பலர் சேர்ந்து கடைந்…
வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
தொழில் நுட்பப் பெருக்கத்தால் புயல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் புத்துலகத்திற்கு நம் பங்களிப்பு என்ன? உலகம் இந்தியாவை நினைவுவைத்துக் கொள்வதற்குச் சில பழைய அடையாளங்கள் இருப்பத…
மாணிக்க நாகம்
வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…