Select a cover image
Searching for images...
Saving cover image...
தொழில் நுட்பப் பெருக்கத்தால் புயல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் புத்துலகத்திற்கு நம் பங்களிப்பு என்ன? உலகம் இந்தியாவை நினைவுவைத்துக் கொள்வதற்குச் சில பழைய அடையாளங்கள் இருப்பதுபோல் தமிழர் களை நினைவு வைத்துக்கொள்வதற்குள்ள பொது அடையாளங்கள் என்ன? என் பயணங்களால் விளைந்த இந்தக் கேள்விகளைத் தமிழர்களின் ஓவ்வொரு வீட்டு வாசலிலும் விட்டுவிட்டு விடைபெறுகிறேன்.
Genres
Shelves
More like this
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)
பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…
இன்னொரு தேசிய கீதம்
கவிஞரின் சிந்தனைப் பூங்காவின் இரத்தப் பூக்கள்! கற்பனைப் பட்டறையின் இலக்கிய ஈட்டிகள்! உணர்ச்சிப் பிழம்பின் மௌள அழுகைகள்! வைரத் தட்டில் பதித்துள்ள இந்த முத்து மாலையைப் படித்து மகி…
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
மௌனத்தின் சப்தங்கள்
இவையொன்றும் வேதங்களின் விசாரணைகளோ உபநிடதங்களின் உள்ளீடுகளோ அல்ல; உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் புத்திசாலித்தனமான புலம்பல்கள் என்க. இந்தக் கட்டுரைகள் எனது சமகாலத் திரைய…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…