Select a cover image
Searching for images...
Saving cover image...
காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்றும் உரைப்பதும் நமது சமுதாயக் கேடு. பயணிகள் கவனிக்கவும் என ஜெ. குமரகுருபரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே.
Genres
Shelves
More like this
கண்ணதாசன் பயணங்கள்
"கவிஞர் கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்…
தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி!
தஞ்சை மாவட்டத்தில் திரும்பிய மக்கமெல்லாம் கோயில்தான். எதை எழுதுவது எதை விடுவது என்றே புரியாமல் விழித்தேன்! இம்மாவட்டத்தில் சுற்றுலாச் செல்லும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு …
இந்தியப் பயணங்கள்
சௌராஷ்டிரா மக்கள் குஜராத்தி மொழிதான் பேசுவார்கள். ஆனால் குஜராத்திகள் வேறு, கத்தியவாரிகள் வேறு என்று அறிந்தேன். குஜராத்திகளும் கத்தியவாரிகளும் ஒரே மொழி பேசினாலும் கூட …
கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்!
மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படு…
சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்
நல்ல குடும்பத்தலைவியாக, எழுத்தாளராக, சமூக ஆர்வலராக விளங்குபவர் திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள். தன் கணவரின் 'காரியம் யாவினுக்கும் கை கொடுக்கும்' இனிய வாழ்க்கை…
ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்
ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து …
பாதயாத்திரை
யாத்திரைகளின்போது கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கேற்ப உறங்கி, பலதரப்பட்ட மக்களோடு பழகுவதால் உடலும் உள்ளமும் பக்குவப்படுவதை அனுபவபூர்வமாக விளக்கும் வித்தியாசமான ஒரு பயண நூ…
நைல் நதிக்கரையோரம்
பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள், எதிர் வெளியீடுஎகிப்திய…
பயணங்கள்
மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பணத்தை தேடி, ஓடி... ஓடி... இறுதியில் திரும்பும்போது தான் அவனுக்கு நாம் நம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை நினைத்து பா…
ஆழ்கடலில் சாகசப் பயணம்!
அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்று வரை …