Select a cover image
Searching for images...
Saving cover image...
மக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதும் தெரியாது. இந்திய திருநாட்டின் மத்திய, மாநில அரசாங்கங்கள் காடுகளின் பாதுகாப்பின் பொருட்டு, தனி அமைச்சகத்தையும் துறைகளையும் அதிகாரிகளையும் கொண்டுள்ளன. இந்திய வனச்சட்டம் என்னும் இந்நூலில், காடுகள் எ…
Genres
Shelves
More like this
மருத்துவச் சாட்சியம்
மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்கு…
அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்
சட்டத்தின் தோற்ற நிலை, ஆலயங்களும் மடங்களும், இந்து சட்டத்தில், சமய மற்றும் அற நம்பகம் பற்றிய அத்தியாவசியங்கள், தர்மக் கட்டளைகள், கட்டளைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் போன்ற …
கையாடல் மோசடிக் குற்றங்கள்
சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …
இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள்
இந்தியத தண்டனைச் சட்டத்திலுள்ள குற்றங்களைப் பற்றிய பிரிவு எண்,குற்றங்களில் இலக்கணங்கள்,தண்டனையின் தன்மை,விசாரணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய சாராம்சங்கள் இந்நூலில் சிறப்பாக விள…
தமிழில் சைபர் சட்டங்கள்
இந்தச் சட்டப்படி எது குற்றம்? அதற்கு என்ன தண்டனை? இதன் பயன் என்ன? பாதிப்புகள் என்ன? என்று உங்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இப்புத்தகம்.இந்தக் கணின…
முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு
குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவ…
குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C)
குற்ற விசாரணை முறைச் சட்டம், முதன் முதலில் 1882- ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது அதன்பிறகு 1898-ஆம் ஆண்டில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அது குற்ற விசாரணை முறைச் சட்டம், 18…
சீவனாம்ச சட்டங்கள்
திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பார…
உயில்கள் எழுதுவது எப்படி?
விருப்புறுதி (உயில்), குடியிருப்புரிமை, தன்னாணை செய்யும் சுதந்திரம்,தேர்வு செய்யும் தத்துவம், விருப்புறுதி எழுதத் தகுதியுடையவர் யார்?, தன் முடிவு மாற்றல், நிறைவேற்றுவர்…