Select a cover image
Searching for images...
Saving cover image...
மு. முபாரக் அலி அவர்கள் சாலை விதிகளைப் பற்றி ஒரு தெளிவான நூலை எழுதி இருக்கிறார். சாலை நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துக்கள் எவ்வளவு பெரிய சேதத்தைத் தோற்றுவிக்கின்றன என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு இந்த நாட்டில் இந்த விபத்துக்களால் ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு சேதம் விளைகிறது என்று கூறுகிறார். பல்லாயிரக் கணக்கானவர் உயிர் துறக்கின்றனர். ஊனமடைகின்றனர். அதனால் …
Genres
Tags
Shelves
More like this
வரலாறு கற்பிக்கும் முறைகள்
இணைவழிப் புத்தகங்களில் மாணவர்கள் படித்தறிந்த கருத்துகளைக் குறித்துவைப்பதுபற்றிச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இணைவழிப் படிப்பானது வரலாற்றுப் பாடப்பொருள் தொடர்பாகத் தேவையான சிற…
ஒப்பிலக்கியம்
ஒப்பிலக்கியம் ( Comparative literature ) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராயு…
எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்
இந்தியாவின் இணையில்லா முன்னாள் குடியரசுத் தலைவர் தனித்தன்மை வாய்ந்த அறிவியல் வித்தகர். பாரதரத்னா ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் உயர்ந்த எண்ணங்களை ஊட்டும் சிந்தனைகளை '' Insp…
விலங்கியல் துணைப்பாடம் பாகம் 1 (பட்டப் படிப்பிற்குரியது)
No description added
சுற்றுலாவியல்
உலகச் சுற்றுலாக் கழகம் கீழ்க்கண்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று பாகுபாடு செய்துள்ளது. ஒரு நாட்டில் குறைந்தது 24 மணிநேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி எனப்படுவார். …
இலக்கியத் திறனாய்வு
இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள், கல்லூரி மாணவர்களுக்கு எளிய முறையில் தெளிவாகப் புரியும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டிருப்பதால், இலக்கியப் பயிற்சியிலும் இலக்கியத் திறனாய்வுத் த…
விலங்கு உடற்செயலியல் (பட்டப் படிப்பிற்குரியது)
No description added
உயிர் வேதியியல் பகுதி 1 (பட்டப் படிப்பிற்குரியது)
No description added
விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம்
இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரனாகச் சாலை விபத்துகள் இருந்தது. அவை 21-ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைந்து வருகின்றன. ஆ…
ஓடைப்புல்
கோவையில், 'களம்' இலக்கிய அமைப்பு சார்பில், 'கொங்கு நாட்டு நாவல்கள்' என்ற தலைப்பில், இலக்கிய கருத்தரங்கு நடக்கிறது.இன்று காலை, 10:00 மணிக்கு, மரக்கடை நரசிம்மலு நாயுடு ப…