சாலை விதிகளும் பாதுகாப்பும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாலை விதிகளும் பாதுகாப்பும்

Saalai Vithigalum Paathukaapum

மு. முபாரக் அலி அவர்கள் சாலை விதிகளைப் பற்றி ஒரு தெளிவான நூலை எழுதி இருக்கிறார். சாலை நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துக்கள் எவ்வளவு பெரிய சேதத்தைத் தோற்றுவிக்கின்றன என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு இந்த நாட்டில் இந்த விபத்துக்களால் ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு சேதம் விளைகிறது என்று கூறுகிறார். பல்லாயிரக் கணக்கானவர் உயிர் துறக்கின்றனர். ஊனமடைகின்றனர். அதனால் …

Interested in this book? Check Price on Amazon
Tags
சாலை நெரிசல் மக்கள் நெருக்கம் சாலை விதிகள் முறைகள்
Shelves
காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் மு. முபாரக் அலி book

More like this


வரலாறு கற்பிக்கும் முறைகள்

இணைவழிப் புத்தகங்களில் மாணவர்கள் படித்தறிந்த கருத்துகளைக் குறித்துவைப்பதுபற்றிச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இணைவழிப் படிப்பானது வரலாற்றுப் பாடப்பொருள் தொடர்பாகத் தேவையான சிற…

Check Price

ஒப்பிலக்கியம்

ஒப்பிலக்கியம் ( Comparative literature ) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராயு…

Check Price

எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்

இந்தியாவின் இணையில்லா முன்னாள் குடியரசுத் தலைவர் தனித்தன்மை வாய்ந்த அறிவியல் வித்தகர். பாரதரத்னா ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் உயர்ந்த எண்ணங்களை ஊட்டும் சிந்தனைகளை '' Insp…

Check Price

சுற்றுலாவியல்

உலகச் சுற்றுலாக் கழகம் கீழ்க்கண்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று பாகுபாடு செய்துள்ளது. ஒரு நாட்டில் குறைந்தது 24 மணிநேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி எனப்படுவார். …

Check Price

இலக்கியத் திறனாய்வு

இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள், கல்லூரி மாணவர்களுக்கு எளிய முறையில் தெளிவாகப் புரியும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டிருப்பதால், இலக்கியப் பயிற்சியிலும் இலக்கியத் திறனாய்வுத் த…

Check Price

விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம்

இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரனாகச் சாலை விபத்துகள் இருந்தது. அவை 21-ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைந்து வருகின்றன. ஆ…

Check Price

ஓடைப்புல்

கோவையில், 'களம்' இலக்கிய அமைப்பு சார்பில், 'கொங்கு நாட்டு நாவல்கள்' என்ற தலைப்பில், இலக்கிய கருத்தரங்கு நடக்கிறது.இன்று காலை, 10:00 மணிக்கு, மரக்கடை நரசிம்மலு நாயுடு ப…

Check Price