Select a cover image
Searching for images...
Saving cover image...
நாகரிகமும் பண்பாடும் பெருகப் பெருக, அறிவியல் நுட்பகங்கள் வளர வளர மனிதன் இயற்கையைப் பயன்கொள்ளும் நிலைக்கு மாறினான். உணவுக்காகத் தானியங்களைப் பயிர் செய்தான். இயற்கையாகக் கிடைத்த தானியங்களைப் பயன்படுத்தினான். பயன்பாடுப் பெருகப் பெருக வாழ்க்கை சுகத்துக்கு வழிகளைத் தேடினான். நெல், கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு அப்பாற்பட்டு வணிகப் பயன்பாட்டால் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது பணப்பயிர் என்னும் பி…
Genres
Shelves
More like this
நிலவில் ஓர் உணவகம்
இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு திரு. இளங்கோ அறிவியல் தகவல்களை அளிக்கும் நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது இயற்கையின் அதிசயங்கள் என்ற நூலையும் நிலவில் நடந்த விண்வெ…
நோபல் குடும்பம்
உயிர் குடிக்கும் புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தைக் கண்டுபிடித்தவர்கள் மேரியும் அவரது கணவர் கியூரியும் ஆவர் .நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரிதான் . மேலு…
வாழவிட்டு வாழ்வோம்
நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்…
உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
தமிழகத்தின் கடல் மாட்சியையும்,கலை மாட்சியையும் ஒருவாறு விளக்கிக் காட்டும் நோக்கத்துடன் எழுந்தது இந்நூல். இதில் அடங்கிய இருபத்தொரு கட்டுரைகளுள் முதல் மூன்று கட்டுரைகளும் இலங்…
பெண் வானவியல் அறிஞர்கள்
நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்…
பொது அறிவுத் தகவல்கள்
நமக்குத் தெரியாத பல அரிய பெரிய செய்திகள், துணுக்குகள், கண்டுபிடிப்புகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன. அவைகளை தோண்டியெடுத்து துடைத்து தந்திரிக்கிறார் நூலாசிரியர்கள். உலக…
பாம்பு ஃபோபியா
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. பாம்பைக் கண்டால் பலருக்கு உதறல் ஏற்படுகிறது. ஆனால் பாம்புகளுக்கு மனிதனைக் கண்டால் அதிக பயம். மனிதனின் நடமாட்டத்தைக் கண்ட…