பாம்பு ஃபோபியா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாம்பு ஃபோபியா

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. பாம்பைக் கண்டால் பலருக்கு உதறல் ஏற்படுகிறது. ஆனால் பாம்புகளுக்கு மனிதனைக் கண்டால் அதிக பயம். மனிதனின் நடமாட்டத்தைக் கண்டால் அது ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகளுக்கு கூச்ச சுபாவம் உள்ளது. அது ஒரு போதும் எதிரிகளைத் தேடிப் போய் கடிப்பது கிடையாது. ஆனால் ஒரு பாம்பு அகப்பட்டு விட்டால் உடனே அதனை அடித்து, உயிரை எடுப்பது சிலரின் பழக்கமாக இருக்கிறது. அதே …

Shelves
கட்டுரைகள் ஏற்காடு இளங்கோ book

More like this


சொல்லத் தோணுது

'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…

நிலவில் ஓர் உணவகம்

இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு திரு. இளங்கோ அறிவியல் தகவல்களை அளிக்கும் நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது இயற்கையின் அதிசயங்கள் என்ற நூலையும் நிலவில் நடந்த விண்வெ…

வாழவிட்டு வாழ்வோம்

நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்…

கேள்விக்குறி

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…

பூகம்பமும் சுனாமியும்

சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்…

நினைவோடை 27 கட்டுரைகள்

"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

பாஞ்சாலி சபதம்

பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…

வள்ளுவர் தந்த பொருளியல்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…

சிதம்பர நினைவுகள்

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…