பணம் தரும் பயிர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பணம் தரும் பயிர்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நாகரிகமும் பண்பாடும் பெருகப் பெருக, அறிவியல் நுட்பகங்கள் வளர வளர மனிதன் இயற்கையைப் பயன்கொள்ளும் நிலைக்கு மாறினான். உணவுக்காகத் தானியங்களைப் பயிர் செய்தான். இயற்கையாகக் கிடைத்த தானியங்களைப் பயன்படுத்தினான். பயன்பாடுப் பெருகப் பெருக வாழ்க்கை சுகத்துக்கு வழிகளைத் தேடினான். நெல், கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு அப்பாற்பட்டு வணிகப் பயன்பாட்டால் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது பணப்பயிர் என்னும் பி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஏற்காடு இளங்கோ பொது அறிவு book

More like this


இந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்

ஐக்கிய அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; இதுவே நூறாண்டுகள் கழித்து, நிக்சனின் நிர்வாகத்தின்போது, 1972ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் 'உலக…

Check Price

நிலவில் ஓர் உணவகம்

இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு திரு. இளங்கோ அறிவியல் தகவல்களை அளிக்கும் நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது இயற்கையின் அதிசயங்கள் என்ற நூலையும் நிலவில் நடந்த விண்வெ…

Check Price

மாணவர்களுக்கான பொது அறிவு 2 வினாடி வினா 432

பெது அறிவின் தேவையும் அதை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் இன்று அதிகரித்து வருகின்றன சிறுவர்கள் பாடங்களை மட்டும் படித்து மதிப்பெண்கள் வாங்கினால் போதாது பொது அறிவையும் வளர்த்து…

Check Price

மானிடப் பயணம்

'உலகில் மனிதன் தோன்றி வளர்ச்சியடைந்து இடம் விட்டு இடம் நகரத் தொடங்கியபோது பயணங்கள் நடைபெற்றன. காலால் நடந்து திரிந்தவர் போக்குவரத்துக்காகப் பல்வேறு வழிகளைப் பின்பற்றியுள்ளனர்.…

Check Price

மாணவர்களுக்கான பொது அறிவு விலங்குகள்

மனிதனுக்கும் விலங்குக்கும் ரொம்பவ்வே தொடர்புண்டு கற்காலத்தில் மனிதன் காட்டில் வசித்த போது விலங்குகளுடனையே இணைந்து வாழ வேண்டி இருந்தது.யானை போன்ற சில விலங்குகள் மனிதர்களை …

Check Price