Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் “ ஊழல்”.இந்திய மக்கள் வருடத்திற்கு 8830 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.இந்தியாவில் இதுவரை கூற்ப்பட்டுள்ள லஞ்சப்புகார்கள் பற்றியும், அதுபற்றிய விசாரணை விவரங்களையும் ஆதாரபூர்வமாக விளக்கமும், லஞ்சத்தை ஒழிப்பதற்கான யோசனைகளும் கூறப்பட்டுள்ளது.
Genres
Shelves
More like this
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
மனதோடு ஒரு சிட்டிங்
மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
ஐ.ஏ.எஸ் தேர்வில் பெற்றி பெற
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதே உங்களுக்கு இத்துறையில் உள்ள ஆர்வம், உங்கள் கனவு, அனைத்தும் உறுதியாகிறது. ஆக இனி எந்தக் குழப்பமும் இன்றி.. ஜெயித்துக் காட்டத் தயாராகுங்கள்..!…
எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
'எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?' - இதுபோன்ற ஒரு எதிர்மறைக் கருத்தை மையப் படுத்தி எழுதத்தான் வேண்டுமா? என என்னுள் முதலில் ஓர் தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் எ…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்
இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…