எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

'எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?' - இதுபோன்ற ஒரு எதிர்மறைக் கருத்தை மையப் படுத்தி எழுதத்தான் வேண்டுமா? என என்னுள் முதலில் ஓர் தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், சுற்றியுள்ள மனிதர்கள், இவர்களைக் கூர்ந்து கவனிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தின் கொடூரமான விளைவுகள் முகத்தில் அறையும் உண்மையாய், இப்புத்தகத்தை எழுதியே ஆகவேண்டும் என்று தூண்டின.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் க. அபிராமி book

More like this


கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

Check Price

ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்

காதல் கனிரசம் சொட்டும் கவிதைகளையும், பாடல்களையும் படைத்த கவியரசு கண்ணதாசன், காவியத் தாயின் இளைய மகனாகவும் காதற் பெண்களின் பெருந்தலைவனாகவும் வாழ்ந்திருக்கின்றார் என்றால் மி…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…

Check Price

ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்

இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் “ ஊழல்”.இந்திய மக்கள் வருடத்திற்கு 8830 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.இந்தியாவில் இதுவரை கூற்ப்…

Check Price

பாடல் பிறந்த கதை

கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணத…

Check Price

விளம்பர உலகம்

ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு வெளிப்புற விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கொரியாவும், ஜப்பானும் இவ்வகை விளம்பரங்களை அதிகமாக…

Check Price

கண் மையால் எழுதிய கவிதைகள்

உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…

Check Price

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

Check Price