ஆயிரம் கண்ணி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆயிரம் கண்ணி

Ayiram Kanni

ஆயிரம் கண்ணி, நான்காம்பிறை என்ற இரண்டு நாவல்கள் இடம்பெற்றுள்ளன இந்நூலில். திரு பாலகுமாரன் அவர்களுக்கு வாசகர்கள் எழுதிய கடிதங்கள். தாங்களின் படைப்பான சமீபமாக வெளிவந்த திருப்பூந்துருத்தியைத்திரும்பத்திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய எழுதுங்கள். மீண்டும் விரைவில் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். சந்திப்போம். பதில் வேண்டாம். உங்களின் ஆசீர்வாதமே மிகப்பெரிய பதில் என எண்ணுகிறேன். என்று அன்புடன்,…

Shelves
ஆன்மீக நாவல் book பாலகுமாரன்

More like this


மௌனமே காதலாக

காலம் காலமாக இளம் இதயங்களை இணைத்து இனிய கனவுகளோடு இன்ப உலகிற்கு அழைத்துச்செல்லும் திறன் காதலுக்கு உண்டு. ஆம், இப் புவியில் ஆண் - பெண் எனும் இனம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது …

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வெண்முரசு நாவல் : மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி க…

பந்தயப்புறா

என் அன்பு மிக்க பாலகுமரா, ஆசிகள் மிகப் பல. நேற்று மாலை நாங்கள் அனைவரும் நலமாய வந்து சேர்ந்தோம். சென்ற இரண்டு மாதங்களும் என் இடக்கண் சிகிச்சைக்காக உன் வீட்டில் தங்கியிருந்தது…

இரும்பு குதிரைகள்

இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…

சக்தி லீலை

அம்பிகை என்றாலும் அம்பாள் என்றாலும் சக்தி என்றாலும் தேவி என்றாலும் தாயார் என்றாலும் அது மேலான அந்த பராசக்தியையே குறிக்கும். மிகச் சனாதனமானது நமது மதம் என்றால் இதன் தொடக் க…

காசும் பிறப்பும்

காசும், பிறப்பும் என்கிற இந்நாவல் எனது நண்பர் திரு. பொன். சந்திரசேகர் அவர்கள் வெளியிடும் பல்சுவை நாவலில் இரண்டு பாகமாக வெளிவந்தது. மாதநாவலுக்கு எவரோ கற்பித்த சிறுமையை …

கிருஷ்ண மந்திரம்

ஹரே கிருஷ்ண மகா மந்திரம் “ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே: இது பிரபலமான 16 வார்த்தைகள் கொண்ட வைஷ்ணவ …

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1 பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.பூமி என்பது நதி,கடல்,மலை,தாவரங்கள் அதனூடே வளரும் உயிரினங்கள்,விலங்குகள்,பறவைகள்,மீன்கள் மற்றும் மனிதர்கள் இவையெ…

கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)

ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…

என் கண்மணித்தாமரை

உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…