Select a cover image
Searching for images...
Saving cover image...
நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
வெண்முரசு நாவல் : மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது. அத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவர…
Genres
Shelves
More like this
மகாபாரதம் பாகம் 2
ஒருநாள், அசுரகுல மன்னனான விருஷவர்பனை அவர்களின் குலகுரு சுக்ராச்சாரியார் அழைத்தார். விருஷா! என் மகள் தேவயானையை யயாதிக்கு ...
மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…
சிலுவையின் பெயரால்
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்க…
அபிப்பிராய சிந்தாமணி
இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. …
நான் ராமசேஷன் வந்திருக்கேன்
இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர். மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு... அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவளது அரவண…
சிவமயம் (பாகம் - 1)
என் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவசமயம்' எனும் இந்த ஆன்மீக மர்ம்ப் புதினத்தை, பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒர…
செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)
ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ண…
பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதாபாத்திரமான வந்தியத்தேவன் சென்ற வழியில் பயணம் மேற்கொண்டு தங்கள் வரலாற்றுப் பயண தாகத்தை தீர்த்திருக்கிறார்கள், தமிழ்நாட்ட…
பன்னிரு படைக்களம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
இதுமகாபாரதத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நி…
திருடப்பட்ட அங்காளம்மன் சாமி நகையெல்லாம் திரும்பக் கிடைச்சுட்டுது ஆனா அருக்காணியின் அறுக்கப்பட்ட தாலி?
No description added