தேவதைகளின் தேவதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேவதைகளின் தேவதை

Devathaigalin devathai

உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவேயில்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள். கடவுளையே காதலனாக்கியது ஆண்டாளின் காதல். தன் காதலி செல்மா கராமி இறந்த பிறகும் அவள் கல்லறை வழியே செல்பவர்களைப் பார்த்து 'பாதம் அதிராமல் செல்லுங்கள்... …

Tags
கற்பனை சிந்தனை கனவு காதல் நினைவுங்கள்
Shelves
தபூ சங்கர் book கதைகள்

More like this


கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்

காதல் தோல்வியைப் பற்றி ஒரு கவிதை நூல் எழுதும்படி பல ஆண்டுகளாக பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். காதலில் தோல்வி என்ற ஒன்று இருப்பதாக நான் நினைத்ததில்லை. காதல் என்பதே வெ…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…

ஓஷோவின் ஞானக் கதைகள்

Author: ஓஷோ

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ என நீ எப்போதாவது நினைத்திருந்தால் அந்த நினைப்புக்கு இந்த நூல் காணிக்கை. ● கல்லூரி விடுமுறை நாட்களில் யாருமற்ற வீதிகளில் உன்னை பார்க்க…

காதல் ஆத்திச்சூடி

அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…

16 கதையினிலே

16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.

இதயப் புகழ் வாய்ந்தவள்

காதலைச் சொல்வதற்கு வார்த்தைகளைத் தேடுபவர்களுக்கு கவிதைகள் கொட்டிக்கிடக்கிறது இந்த நூலில். காதலைச் சொன்னபிறகு வாழ்க்கையை வரைவதற்கு வண்ணங்கள் கொட்டிக்கிடக்கிறது இந்த நூலில். க…

நீ நீயாக இரு - கிருஷ்ணா 4

Author: ஓஷோ

எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…

எனது கறுப்புப்பெட்டி

எவ்வளவு எச்சரிக்கையுடன் பெண்கள் என்னைக் கடந்து போனாலும் " எப்படியும் திருடிவிடுவேன் ஓர் கவிதையேனும்

ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…