உறங்கா நகரம் சென்னையின் இரவு வாழ்க்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உறங்கா நகரம் சென்னையின் இரவு வாழ்க்கை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்நூல் அந்தக் குறையைப் போக்குவதில் முன் நிற்கிறது. பகலில் வண்ணங்களைப் போர்த்திக் கொள்ளும் சென்னை நகரை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் book வெ. நீலகண்டன்

More like this


மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…

Check Price

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…

Check Price

அர்த்தமுள்ள வாழ்வு

மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…

Check Price

போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…

Check Price

அதே வினாடி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…

Check Price

தென்னிந்திய வட்டார உணவுகள் (தமிழகம் - ஆந்திரா) பாகம் 1

ஒரு நிலத்தில் உழன்று வாழும் மனிதர்களுக்கு அந்த நிலத்தில் விளையும் பொருளே உணவு, மருந்து. இயற்கை அப்படித்தான் இந்த பிரபஞ்சத்தை நெய்து வைத்திருக்கிறது. இன்று அந்த உணவுப்பண்பா…

Check Price

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

Check Price

எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்

ஞாயிறுதோறும் தினகரன் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் வசந்தம் இதழில் ‘சப்புக்கொட்டுங்க’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு…

Check Price

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்

இந்நூலில் இடம்பெற்றுள்ள பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. இப்படியெல்லாம் கருவிகள் இருக்கின்றனவா என வியக்க வைப்பவை! படங்களுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். “…

Check Price

எங்கே போகிறோம் நாம்?

அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…

Check Price