Select a cover image
Searching for images...
Saving cover image...
கருவூர் அருகில் தண்ஆன்பொருநை (அமராவதி இக்கால வழக்கு) ஆறு பாய்ந்தது. அந்த ஆற்று மணலில் அக்காலத்தில் மகளிர் தெற்றி விளையாடுவர். (அண்மைக் காலத்தில் விளையாடப்பட்ட பாண்டி விளையாடுதான் சங்ககாலத் தெற்றி விளையாட்டு). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை முற்றியிருந்தான். கருவூர் அரசன் சேரன். அவனது காவல்மரம் போந்தை எனப்பட்ட பனை. சோழன் அதனைக் கோடாரியால் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தான். இதனை வ…
More like this
செந்தூரச் சொந்தம்
எழுத்துலகின் சிகரம் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'செந்தூரச் சொந்தம்' என்ற சமூக நாவலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம். அவரது ஒவ்வொரு கதைகளைப் ப…
ரகசியமாய் ரகசியமாய்
ஆனாலும் எதை வெற்றி கொண்டான். பூகம்பத்தை தடுத்து நிறுத்தி விட்டானா? சுனாமி வெள்ளத்திற்கு அணை போட்டு விட்டானா? மரணத்தை தான் வென்று விட்டானா? அவ்வளவு ஏன்? இந்த மழை பொழிகி…
குருதட்சணை
குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது…
எட்டு திசை நான்கு வாசல்
ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…
அழகிய தவறு
“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே ‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்வ…
எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …