Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆனாலும் எதை வெற்றி கொண்டான். பூகம்பத்தை தடுத்து நிறுத்தி விட்டானா? சுனாமி வெள்ளத்திற்கு அணை போட்டு விட்டானா? மரணத்தை தான் வென்று விட்டானா? அவ்வளவு ஏன்? இந்த மழை பொழிகிறதே. அதனை அவன் நோக்கத்திற்குப் பொழிய செய்து விட முடியுமா? இல்லை பொழிவதை தடுத்து நிறுத்த முடியுமா? கையில் வைத்திருந்த காபி கப் காலியாகிவிட்டதைக் கூட உணராமல் மழையின் அழகை ரசித்துக் கொண்டே இருந்தாள் அவள். செல்லமாய் அதனோடு உரையாடிக் கொண…
More like this
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
எட்டு திசை நான்கு வாசல்
ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…
குருதட்சணை
குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது…
எல்லைகளின் விளிம்பில்
எல்லைகளின் விளிம்பில் எண்ணற்ற முறை இழந்தாய் முதல்வர் பதவியை கொள்ளைகளின் ராணி சிறையிலிருந்து இயக்குகிறாள் அடிமை அரசினை கறுப்புப் பூனைகளை விரட்டு கழக இளைஞர்களை திரட்டு …