Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 223
- Publisher
- விகடன் பிரசுரம்
- Language
- TA
- ISBN-13
- 9788189780203
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர். உடலின் கூடலில் இன்ப உணர்ச்சியை அடையலாம். இந்தப் பாலுணர்வுதான் தலைமுறை…
Genres
Tags
Shelves
More like this
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
ஆண் பெண் உறவை முழுமையாய் விவரித்த முதல் நூல் காமசூத்ராவாகத்தான் இருக்கமுடியும். நீங்கள் இன்பத்தை அறிந்து கொள்ளுங்கள், அதை முறையாகப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள்.இதைத் தவ…
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
மனித வாழ்க்கை முழுமை அடைவது என்பது குழந்தையை பெற்று வளர்த்து, ஆளாக்கி அவர்கள் வாயிலாக அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் தான் இருக்கிறது. இந்நூலில் ஆணுக்கு விழிப்புணர்வு…
செக்ஸ் ரகசிய கேள்விகள்
மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்ட…
இல்லற இன்பமும் திருமந்திர யோகமும்
இல்லற இன்பமும் திருமந்திர யோகமும் .
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போ…
வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு
இன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத்…
தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு
நூலின் ஆசிரியர் டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர் கேரளத்தின் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர். கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும், ‘பாலியலில் பலவீனமானவர்களின் தனித்தன்மை’ எ…
சாந்தி முகூர்த்தம்
சாந்தி முகூர்த்தத்தின் நோக்கம் வாரிசுகள் பெறவேண்டுவது என்பது மட்டும்தான் என்றால், குழந்தை அதற்குப்பின் வரும் கூடல் மூலமாகவும் பிறக்கிறதே -அவற்றுக்கெல்லாம் நாம் நேரம் காலம் பார்ப்…
பிரசவத்துக்குப் பிறகு
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
அரங்கமும் அந்தரங்கமும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போ…
இனிய தாம்பத்யம்
சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான…