Select a cover image
Searching for images...
Saving cover image...
புதிய ஒளி நாடக நூலில் ஐந்து நாடகங்கள் உள்ளன. நாடகக் கலைஞர் நண்பர் பேராசிரியர் கி.பார்த்திபராஜா எழுதியுள்ள இவை சிரிப்பு உருவாக்கவும் பொழுது போக்கிற்காகவும் போடப்பட்டு வரும் நாடகங்களிருந்து வேறுபட்டுள்ளவை. இன்றைய சமூகத்திற்கும் நாளைய உலகுக்கும் முன் வைக்க வேண்டிய பல உயரிய தேவையான சிந்தனைகளை இந்நாடகப் பிரதிகளை வாசிப்போர் உணர்ந்தறிய வாய்ப்பினை நாடக ஆசிரியர் கி. பார்த்திபராஜா ஏற்படுத்தியுள்ளார்.
Genres
Shelves
More like this
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் கால…
சவிட்டு நாடகம்
நாட்டுப்புறக் கலைவடிவங்களில் சவிட்டு, நாடகம், தனக்கென உரித்தான சிறப்பும், வரலாற்றிப் பெருமையும் மிக்க கலைவடிவமாகுமம். சவிட்டு நாடகத்தில் கட்டியங்காரனின் பங்கு குறிப்பிடதக்…
மாமேதை சாணக்கியர் (நாடகம்)
தம் குலப்பெயரை இணைத்து கௌளடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்ற மாபெரும் நூலை ஆக்கித் தந்தார் மாமேதை சாணக்கியர். அரசியலை விளக்குவதில் அதற்கு ஈடு இணையான நூல் வேறெதுவும் இல்லை எ…
சனீஸ்வரன்
நவக்கிரக பரிகாரத்தலங்களுக்குப் போகப்போகிறீர்களா? உங்களிடம் இருக்கவேண்டிய 'கைடு' இது! சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன், ராகு, கேது தலங்களு…
இது ஆம்பளைங்க சமாச்சாரம்
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…
மகாகவி பாரதி (நாடகம்)
மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கு…
தாயினும் சிறந்தது தாயகம்
உலகமே விழித்துக் கொண்டிருக்கும் இந்நாளில் தான் தமிழன் தூங்க ஆரம்பித்து விட்டான். அவன் தூக்கம் எப்போது கலையும்? அவன் என்று எழுவான் என்ற ஏக்கத்தில் - எழுத்தால் சொல்ல முடியாத சோக…
மனைவிகள் ஜாக்கிரதை
ஸ். வி. சேகர், இயந்திரவியல் துறையில் பட்டையப்படிப்பும், காற்று பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதன பெட்டி சரிசெய்தல் போன்றவற்றிலும் பட்டயம் பெற்றுள்ளார். இவர் ஒலிப்பதிவாளராகவும்…