நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)

Nenjukku Neethi - Part 2

Pages
586
Publisher
திருமகள் நிலையம்
Language
TA

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து ''நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்ததைத் ''தினமணி கதிர்'' இதழில் தொடர்ந்து …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் கலைஞர் மு. கருணாநிதி book

More like this


பாயும் புலி பண்டாரக வன்னியன்

தமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டாரக வன்னியன் என்னும் சிப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் -…

Check Price

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

கரையெல்லாம் செண்பகப்பூ

நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…

4.07/5 · 600+ ratings
Check Price

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.07/5 · 1K+ ratings
Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

Check Price

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

Check Price

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்

மதுரை விழாவுக்கு அவரை நான் அழைத்த போது, விழாநாளில் நான் முதலைமைச்சராக இருக்கமாட்டேனே என்றார். நான் தேதி கேட்பது முதலமைச்சரிடம் அல்ல; கலைஞரிடம் என்றேன். சிறிதாய்ச் சிர…

Check Price

பானுமதி

இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…

3.59/5 · 63 ratings
Check Price

சங்கத் தமிழ்

''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்க…

Check Price

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

3.9/5 · 1K+ ratings
Check Price