Select a cover image
Searching for images...
Saving cover image...
பாரதியின் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் காரணமாய் அமைவது அவருடைய பன்மொழிப் புலமை ஆகும். அவருடைய பன்மொழிப் புலமைக்குக் காரணம் அவர் சிறுவயதில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தமையே ஆகும். எட்டயபுரத்திலிருந்து காசிக்கும் பின்னர்க் கல்கத்தா, சென்னை, புதுச்சேரி எனப் பன்மொழிச் சூழலில் வாழ்ந்தமை அவருடைய பன்மொழி அறிவை மேம்படுத்தியது. அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய …
Genres
Shelves
More like this
தமிழின்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
'தமிழின்பம்'' என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்லவேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிரு…
கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)
உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…
தமிழ்த் தேன்
உலகிற்கே மூத்த மொழி நம் மொழி தமிழ் மொழி என்ற பெருமையிலே, தமிழன் எனச் சொல்லடா. தலை நிமிர்ந்து வெல்லடா என்கிறோம். நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!…
ஒளி பரவட்டும்
கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வ…
கம்பர் ஆய்வுக்கோவை
ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளில் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், சோழ மண்ணின் சிறப்பு, வே…
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.
குழந்தை நலக் குறிப்புகள்
குழந்தை பாதுகாப்பு என்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, சுரண்டல், தீங்குழைத்தல் மற்றும் புறக்கணிப்பு. ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து குழந்தைகள் ஆரோக்கி…
விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்
இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…