தமிழ்த் தேன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்த் தேன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலகிற்கே மூத்த மொழி நம் மொழி தமிழ் மொழி என்ற பெருமையிலே, தமிழன் எனச் சொல்லடா. தலை நிமிர்ந்து வெல்லடா என்கிறோம். நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! என்பது ஒப்புக்கல்ல.‌ உளம் பூரித்தே பொங்குவது தான். நெற்பூமியான சோழநாடு. மலை அடிவாரமான சேரல் நாடு. தென் திசை நாடான பாண்டிய நாடு. சங்க காலமென, எண்ணற்ற இலக்கியங்களென., தொல்காப்பியம், நன்னூலென இலக்கண நூல்களெ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
இலக்கியம் மு. சாயபு மரைக்காயர் book

More like this


ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

Check Price

வானமே நம் எல்லை

ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம். ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதின…

Check Price

கம்பனில் சமய நல்லிணக்கம்

முந்தைய நாள் அந்த நகருக்கு வந்து “மண்வழி நடந்து அடி வருந்தப் போன” அரசகுமாரன் மிதிலைச் செல்வியின் “கண்வழி நுழைந்திடும் கள்வனாகி” அவள் இதயத்தை ஆட்கொண்டு விட்டான். மகாமேரு …

Check Price

நகைச்சுவை நானூறு

ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய “நகைச்சுவை நானூறு” நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்கள…

Check Price

உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …

Check Price

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…

Check Price

பாரதியார் படைப்புகளில் பல்சுவை

பாரதியின் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் காரணமாய் அமைவது அவருடைய பன்மொழிப் புலமை ஆகும். அவருடைய பன்மொழிப் புலமைக்குக் காரணம் அவர் சிறுவயதில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்த…

Check Price

மாணவர் சிரிப்பு

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்… சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான். வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்த…

Check Price

திருக்குறள் (பரிமேலழகர் உரை)

இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…

Check Price

மீண்டும் ஜீனோ-1

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

Check Price